2013.09.30
இலங்கை இதழியல் கல்லுரி 2013.09.30ஆம் திகதியிலிருந்து தனது ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளது இந் நாளை சிறப் பிக்கும் முகமாக 2013 ஆண்டின் கல்லுரி மாணவர்கள் பல விளையாட்டு நிகழ்வுகளை நாராஹன் பிடியவில் அமைந்துள்ள மைதானத்தில் கொண்டாடினர்.