Monday 23 September 2013

போகின்ற வழியில்



























2013.09.21



2013ம் வருடத்திற்காண இளைஞர் விருது வழங்கும் போட்டிகள் 2013.09.21ம் திகதி நடை பெற்றது.


நடுவர்கள்
ஊவா மாகாண சபையின் இளைஞர் விவகார அமைச்சினால் வருடா வருடம் நடாத்தப்படும்  இளைஞர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பிரிவிற்கான  நிகழ்ச்சிகள் இவ்வருடம் பது/பதுளை மத்திய கல்லுரியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 3.00 மணிக்கு நிறைவடைந்ததோடு பின்வரும் போட்டிப் பிரிவுகளுக்கான தேர்வுகள் இடம் பெற்றன.

  • கவிதை
  • பாடலாக்கம்
  • சிறுகதை
  • சித்திரம் ஆக்கப் போட்டி
  • பரதம்  (தனி) ஆண்,பெண்
  • கிராமிய நடனம் (தனி)
  • கிராமிய நடனம் (குழு)
  • இசை  சாஸ்திரிய சங்கீதம் (தனி)
  • புதுய ஆக்க நடனம்
  • இசை (குழு)  வாய்ப்பாட்டு
  • கிராமிய பாடல் (தனி) ஆண், பெண்
  • கிராமிய பாடல் குழு
  • தாள இசை கருவிகள் இசைத்தல்
  • ஸ்வர வாத்தியம் இசைத்தல்
  • நாடகம்
  • தனி நடிப்பு
  • அறிவிப்பாளர் போட்டி
  • பேச்சு.

இப்போட்டி தேர்வுகளுக்கான நடுவர்களாக ஊவா மாகாண கல்வித் தினைக்களம் சார்பில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி  கலையரசி தலைமையிலான குழு தலைமை தாங்கியது







நடுவர்கள் தலமை தாங்கும் புகைப்படம்
போட்டியாளரொருவர் கிராமிய பாடல்லொன்றை ,பாடுவதையும் அதன் இடது புறத்தில் வாத்திய கறுவி இசைக்கப்படுவதையும் படத்தில் காணலாம்